யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் இந்தியாவில் கைது: பின்னால் மறைந்துள்ள அதிர்ச்சித் தகவல்!
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே கடலோர கிராமத்தில் நேற்று கரை ஒதுங்கிய இலங்கைப் படகு மற்றும் அதிலிருந்த மூவர் தொடர்பில் அதிர்ச்சி செய்தி வெளிவந்துள்ளது. குறித்த மூவரும் இந்தியாவில் உள்ள ஒருவருக்கு கஞ்சா கொடுத்து விட்டு, அவரிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு மீண்டும் இலங்கைக்கு செல்லும் போதே அரை மயக்கத்தில் இருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மற்றும் பருத்தித்துறையைச் சேர்ந்த கடகராஜன், ஸ்ரீமுருகன், விஜயேந்திரன் என்ற மூவருமே இதில் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் … Continue reading யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் இந்தியாவில் கைது: பின்னால் மறைந்துள்ள அதிர்ச்சித் தகவல்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed